தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் 2ஆம் நாளாக 1000க்கும் கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று 990 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில், இன்று 973 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,15,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தினசரி ஒருநாள் பாதிப்பு 973 ஆக உள்ளது. சென்னையில் நேற்று 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 109 ஆக குறைந்திருக்கிறது.
கொரோனாவால் இன்று 21 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,157 ஆக உயர்ந்திருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,147ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து 1,114 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,57,282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
"டியர் விராட், வெறுப்புணர்வை காட்டும் நபர்களை மன்னியுங்கள்"-கோலிக்கு ராகுல் காந்தி ட்வீட்
Loading More post
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!