சென்னையில் கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தில், ஓரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என வாகன ஓட்டிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயம்பேட்டில் கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியை வரும் 7-ஆம் தேதி வரை மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வஉசி வாழ்க்கை வரலாறு பற்றிய நகரும் புகைப்பட கண்காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்