சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. தேர்தல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அண்மையில் தேர்தல் ஆணையம் மண்டல வாரியாக சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். 4 முதல் 7 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில், 33 உதவி வருவாய் அலுவலர்கள் நியிமிக்கப்பட்டுள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!