சீன எல்லையில் இந்தியா அதிநவீன அமெரிக்க ஆயுதங்களை நிறுத்திவைத்துள்ளது.
புறஊதா கதிர்கள் உதவியுடன் துல்லியமாக தாக்க உதவும் சிறு ரக பீரங்கிகள், துப்பாக்கிகள், அதிநவீன கண்காணிப்பு சாதனங்களை இந்தியா தயார் நிலையில் வைத்துள்ளது. இவை தவிர ஆயுதங்களை விரைவாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவும் சினூக் ரக ஹெலிகாப்டர்களும் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே அண்மையில் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்திய தயாரிப்பு ஏவுகணைகளும் வைக்கப்பட்டுள்ளன.
எல்லையில் உள்ள அனைத்து படைப்பிரிவுகளும் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார். கடந்தாண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எல்லை பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் எல்லையில் முழு இயல்பு திரும்பாத நிலையில் இரு தரப்பும் தங்கள் வலிமையை அதிகரித்து வருகின்றன.
இதனைப்படிக்க...தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: நவ.4 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?