அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், பயணத் தடை நடவடிக்கைக்கு முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் கெவின் லூயிஸ் தெரிவிக்கையில், மக்களின் மத உணர்வுகள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது பாகுபாடு காட்டக்கூடாது என்பதே ஒபாமாவின் கருத்து என கூறியுள்ளார். மேலும், தங்கள் உணர்வுகளை தெரிவிக்கப் பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்றும், ஆட்சியாளர்கள் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் பதவிக்காலம் முடிந்த பின்னர் ட்ரம்பின் செயல்பாடு குறித்து, ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
Loading More post
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்