முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138அடியை தாண்டியதால், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இரண்டம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான, குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 138 அடியைத் தாண்டியதால், இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு இது குறித்த கடிதம், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து 3,522 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து 2,300கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டினால், உபரி நீர் கேரளாவிற்கு திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்