இந்திய கிரிக்கெட் அணி பெரிய ஸ்கோரை எட்டவேண்டும் என்று முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே விரும்புவார் என்று இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கூறினார்.
இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் வென்ற பின், தனது சொந்த ஊரான கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ள சஹா, மேலும் கூறும்போது, ‘முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, பயிற்சியாளராக சில நேரங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டி இருந்தது. இதை சில வீரர்கள், அவர் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்தனர். ஆனால் எனக்கு அப்படி தோன்றியதே இல்லை. இந்திய அணி 400, 500, 600 என பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். இதே போல் எதிரணியை 150-ல் இருந்து 200 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்று நினைப்பார். ஆனால் இவை எப்போதும் நடக்கக்கூடியது அல்ல’ என்றார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்