மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
www.padmaawards.gov.in என்ற வலைத்தளத்தில் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம் என அரசு தெரிவித்துள்ளது. கலை,
இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழிற்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்த வகையில் பணியாற்றியவர்களை பொது மக்கள் பரிந்துரைக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பத்ம விருதுகள் இதுவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரி்ன் பரிந்துரையின் பேரிலேயே வழங்கப்பட்டு வந்ததாகவும் இனி மக்களின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்