மீண்டுமொரு பெருவெள்ளத்தை எதிர்கொள்ள சென்னை தயாரா? - ஆற்றங்கரையோர பகுதிகளின் நிலவரம்
2015 பெருவெள்ளத்தை சென்னை மக்கள் மறந்திருக்க முடியாது. அந்த மழைநேரத்தில் சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. தற்போது வடகிழக்குப்பருவமழை காலம் தொடங்கியிருக்கக் கூடிய சூழலில் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலவரம் என்ன? என்பதை மேற்கண்ட வீடியோவில் பார்க்கலாம்.
2015இல் பெரும் பாதிப்படைந்த சைதாப்பேட்டை பகுதி முன்னெச்சரிக்கையாக அடையாறு தூர்வாரப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் வாழும் பகுதியில் கரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.44 லட்சம் செலவில் மிதவை இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...திருச்சி முதல் குமரி வரை... தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை