இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணிக்கு ஒரு மெசேஜ் சொல்லியுள்ளார்.
“இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை குறித்து அதிகம் சிந்திக்கக் கூடாது. உலகக் கோப்பை தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் இந்திய வீரர்கள் தங்களை பிக் செய்து கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.
“இது தொடரின் ஆரம்பம் தான். முடிவு அல்ல” என கேப்டன் கோலி, பாகிஸ்தான் அணி உடனான வீழ்ச்சிக்கு பின்னதாக சொல்லி இருந்தார்.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!