சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருட்களின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் இன்று பெட்ரோல் விலை டீசல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசு உயர்ந்து 104.52ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசு உயர்ந்து 100.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை லிட்டருக்கு சுமார் 21 ரூபாய் அதிகரித்துள்ளது.
Loading More post
'வெளியேறுங்கள் அல்லது சாக தயாராகுங்கள்' -காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?