சென்னையில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருட்களின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் இன்று பெட்ரோல் விலை டீசல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 30 காசு உயர்ந்து 104.52ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசு உயர்ந்து 100.59 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசலைப் பொறுத்தவரையில், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை லிட்டருக்கு சுமார் 21 ரூபாய் அதிகரித்துள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!