கடந்த 32 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து காங்கோவில் துறைமுக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, தலைநகர் கின்ஷாசாவில் உள்ள துறைமுக அலுவலகத்தில் கண்ணாடிகளை உடைத்து, பொருட்களுக்கு தீ வைத்து எரித்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசியதை அடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்