திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் பதவியை அதிமுக ஆதரவுடன் திமுக கைப்பற்றியது.
மொத்த இடங்கள் 18இல் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் சங்கீதா பாரி ஒன்றியத் தலைவர் ஆனார். திமுகவைச் சேர்ந்த சங்கீதா பாரிக்கு அதிமுகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். 5 திமுக, 4 அதிமுக, 1 சுயேச்சை, 2 பாமக என 12 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார் சங்கீதா பாரி.
இந்நிலையில் ஒன்றியத் தலைவர் தேர்தலில் திமுகவின் மற்றொரு தரப்பைச் சேர்ந்த காயத்ரி பிரபாகரன் தலைமையில் 6 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இருதரப்பு மோதல் - மரக்காணம் ஒன்றியத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்