நீலகிரி மாவட்டம் உதகை வேல்வியூ பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஓட்டுநரின் சாதூர்யத்தால் 100 அடி பள்ளத்தில் விழாமல் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது.
திருப்பூரிலிருந்து கூடலூருக்கு 65 பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. வேல்வியூ பகுதியில் பேருந்து சென்ற போது, எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்த முயன்றுள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி நின்றது. அந்த விபத்தில் ஓட்டுருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. பயணிகள் பத்திரமாக மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தின் வேகத்தை ஓட்டுநர் சாதூர்யமாக குறைத்ததால் 100 அடி பள்ளத்தில் விழாமல், தாங்கள் காப்பாற்றப்பட்டதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!