சென்னை காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவல்துறை ஆணையராக ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் சென்னை காவல் ஆணையராக தனது பணியை தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவர் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால். தற்போது அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அடைந்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி, ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வும், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமும்,2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!