சென்னை காவல்துறை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை காவல்துறை ஆணையராக ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த சங்கர் ஜிவால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இருப்பினும் அவர் சென்னை காவல் ஆணையராக தனது பணியை தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த ஏ.கே.விஸ்வநாதன் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவர் தமிழ்நாடு வீட்டு வசதி கழகத்தின் தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபாஷ் குமார், டி.வி.ரவிச்சந்திரன், சீமா அகர்வால். தற்போது அவருக்கு டிஜிபி பதவி உயர்வு அடைந்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி, ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வும், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றமும்,2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!