கடலூர் துறைமுகத்தில் மீன்களை வாங்க ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் குவிந்தனர்.
புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகள் முடிவடைந்ததால், மீன்களை வாங்குவதற்காக துறைமுகத்தில் கூட்டம் அலைமோதியது. கடலூர் மட்டுமல்லாது, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் மீன்களை வாங்கிச் சென்றனர். வஞ்சிரம், காரை, நெத்திலி என வகை வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதால், வியாபாரிகளும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனைப்படிக்க...தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - கவலையில் வாகன ஓட்டிகள்
Loading More post
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்
ஜவான் படத்தில் யாரை கொல்லப்போகிறார் அட்லீ? - புது அப்டேட்டால் நெட்டிசன்களிடையே சலசலப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix