நீங்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரின் பக்கம் நிற்கிறீர்களா என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம், முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
தசரா நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிரா பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், "இப்போது போதைப்பொருள் நம் இளைஞர்களைப் பாதித்த புற்றுநோய். நீங்கள் போதைப்பொருள் நுகர்வோர், போதைப்பொருள் விற்பனையாளர்கள் பக்கம் நிற்க விரும்புகிறீர்களா அல்லது இந்த தீமையை அழிக்க விரும்புவோரின் பக்கம் இருக்கிறீர்களா என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்" என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதனைப்படிக்க...வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சி பொறுப்பு வழங்க வேண்டி தீர்மானம்
Loading More post
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!