நடிகை த்ரிஷா வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.
’பரமபதம்’ படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா நடிப்பில் விரைவில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘ராங்கி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சூர்யா வாங்கலா இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா. தெலுங்கில் உருவாக்கி மற்ற மொழிகளில் டப் செய்யவிருக்கிறார்கள். அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு ’பிருந்தா’ என்று தலைப்பிட்டுள்ளனர். விஜயதசமியை முன்னிட்டு நேற்று பூஜையுடன் அறிவிப்பு வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் த்ரிஷா.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்