ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டி கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.
நாட்டின் ஏற்றுமதி கடந்த செப்டம்பரில் 22 புள்ளி 63 சதவிகிதம் அதிகரித்து 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அதேநேரம், இறக்குமதி 84 புள்ளி 77 சதவிகிதம் உயர்ந்து 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பரில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி வெகுவாக அதிகரித்ததையடுத்து நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு வர்த்தக பற்றாக்குறையானது கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சூட்கேஸில் பெண் சடலம்
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்