திமுக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக தேர்வாகியுள்ள ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். அப்போது மு.க.ஸ்டாலினும் கண் கலங்கினார்.
திமுக பொது குழு கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் கண்ணீர் மல்க உரையாற்றினார். மேலும் ஸ்டாலின் தலைமையில் பணியாற்ற தயாராக உள்ளதாக துரைமுருகன் உருக்கமாக பேசினார். கூட்டத்தில் துரைமுருகனின் பேச்சை கேட்டு திமுக செயல் தலைவராக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினும் கண் கலங்கினார்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!