குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொயொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி விஞ்ஞானியான அப்துல் கலாம், கடந்த 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார். தனது பதவிக்காலத்துக்குப் பின்னர், மாணவர்கள் மத்தியில் பணியாற்றி வந்த அவர், ஷில்லாங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல், அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கலாமின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரது நினைவிடம் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், 250 கிலோ நாட்டு உப்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உருவப் படத்தை வரைந்து அசத்தினர்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்