உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை ஏற்பட்ட வெள்ளத்தில் இடுப்பளவு நீரில் நின்றபடி தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்திய போலீஸாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய சுதந்திரதினத்தன்று வெள்ளம் பாதித்த அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் தேசியக் கொடியை ஏற்றிய புகைப்படம் வைரலனாது. அதேபோல கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைக் மற்றும் சித்தார்த்நகர் காவல்நிலையங்களில் போலீஸார் இடுப்பளவு வெள்ள நீரில் நின்றபடி கொடியேற்றி வணக்கம் செலுத்தினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, உத்தரப்பிரதேச டிஜிபி ஸ்ரீ சுல்கான் சிங் கூறும்போது, இடுப்பளவு நீரில் கொடியேற்றிய காவலர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படும். அவர்களின் தேசப்பற்றை நினைத்து பெருமையாக உள்ளது என்று கூறினார்.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்