இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,39,53,475லிருந்து 3,39,71,607ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 19,740, நேற்று 18,166 என பதிவான நிலையில் இன்று 18,132 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.
இந்தியாவில் ஒரேநாளில் 21,563 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,71,915லிருந்து 3,32,93,478ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரேநாளில் 193பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தோர் எண்ணிக்கை 4,50,589லிருந்து 4,50,782ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்: வாக்களிக்க கொடுக்கப்பட்ட போலி தங்கநாணயம் - வாக்காளர்கள் அதிர்ச்சி
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,27,347பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் 95.19 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஒரேநாளில் 46,57,679 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,19,43,998 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்