ஜம்மு காஷ்மீரில் பொதுமக்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்டோபர் 5 ஆம் தேதி பந்திபோரா மாவட்டத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து வேதியலாளர் ஒருவரும், தெருவோர உணவு வியாபாரி ஒருவரும் என மொத்தம் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சரியாக ஒரு மணி நேர இடைவெளியில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியது.
இந்நிலையில் குற்றவாளியை தேடிவந்த காவல்துறையினர் இன்று காலை பந்திபோரா மாவட்டத்தில் வாகன ஓட்டுநரைக்கொன்றவரை சுட்டுக்கொன்றனர். இந்த கொலையில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத வன்முறையில் 28 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்