கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விநாடிக்கு 7,769 கன அடியில் இருந்து 10,535 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 45.71 அடியாக உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 15.21 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கலில் 2-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!