சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101 -ஐ தாண்டியுள்ளது.
நேற்றைவிட 26 காசு உயர்ந்திருக்கும் பெட்ரோலின் விலை, ரூ.101.01 க்கு இன்று சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, 34 காசு அதிகரித்து ரூ.96.60 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்புடைய செய்தி: ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தில் பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் மாநில அரசு வரிகள் வகையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் அதன் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. தற்போது மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை கடந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!