தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று தமிழகத்தில் கொரோனா தொற்றால் 1432 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த பாதிப்பு 1390 ஆக குறைந்துள்ளது. சென்னையில் நேற்றைய பாதிப்பு 176ஆக இருந்த நிலையில் இன்று, 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!