புதுச்சேரியில் கள்ள லாட்டரி, போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும் இது காவல் துறையினருக்கு தெரிந்தே நடக்கிறது என்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் குளறுபடிகள் உள்ளது என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சுட்டிக்காட்டியது. ஆனால், அதை தேர்தல் ஆணையமும் மாநில அரசும் பொருட்படுத்தவில்லை. தங்கள் அறிவிப்பில் தவறு இருந்தது உண்மைதான் என உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு ஒப்புக்கொண்டது. இது புதுச்சேரி அரசுக்கு பெருத்த அவமானம்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர், துணைநிலை ஆளுநர், அமைச்சர்கள் ஒரே நேர்கோட்டில் செயல்படுவதை கண்டு நாராயணசாமி வயிற்றெரிச்சலில் இவ்வாறு பேசி வருவதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்