வீட்டின் முன்பு விளையாடிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (20). இவர், கடந்த 28ம் தேதி, ஆலடி பகுதியில் வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஆலடி காவல் துறையினர் விஜய் மீது வழக்குப் பதிந்து, அவரை போக்சோ சட்டதின் கீழ் கைது செய்தனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்