திருத்தணியில் ஆசிரியர்கள் கொடுத்த குடற்புழு மாத்திரையால் 4 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருத்தணியை சேர்ந்த சரவணன் என்பவரின் 9 வயது மகள் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று சிறுமிக்கு பள்ளியில் குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று மாலை மயக்கம் அடைந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் இறப்பிற்கு குடற்புழு நீக்க மாத்திரை காரணமல்ல என்று நோய் தடுப்பு பிரிவு இயக்குநர் குழந்தை சாமி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் குடற்புழு மாத்திரையை உட்கொண்டதாலே சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக அவரது தயார் கூறியுள்ளார்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்