திருத்தணியில் ஆசிரியர்கள் கொடுத்த குடற்புழு மாத்திரையால் 4 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருத்தணியை சேர்ந்த சரவணன் என்பவரின் 9 வயது மகள் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த வியாழன் அன்று சிறுமிக்கு பள்ளியில் குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அன்று மாலை மயக்கம் அடைந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் இறப்பிற்கு குடற்புழு நீக்க மாத்திரை காரணமல்ல என்று நோய் தடுப்பு பிரிவு இயக்குநர் குழந்தை சாமி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் குடற்புழு மாத்திரையை உட்கொண்டதாலே சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக அவரது தயார் கூறியுள்ளார்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்