பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளுக்குள் ஏகத்துக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அங்குள்ள காங்கிரஸ் கட்சிக்குள் பல முரண்பாடுகள் நிலவி வருகின்றனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து கொடுத்து வந்த நெருக்கடி காரணமாக அண்மையில் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இருவருக்குமிடையிலான மோதல் போக்கு வெடித்ததையடுத்து, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் விலகிய நிலையில், சித்துவும் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் சித்து. இதற்கான காரணங்கள் குறித்து விரைவில் சித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்