சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தனிச் சிறப்பு மிக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்தர தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி மற்றும் சிஐடி பிரிவு கூடுதல் எஸ்பி சி.ராஜா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட உள்ளது. நாடெங்குமிருந்து மொத்தம் 93 காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை அதிகாரிகள் தனிச் சிறப்பு மிக்க சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் பெற உள்ளனர். இது தவிர சிறப்பான காவல் சேவைக்காக தமிழகத்திலிருந்து 23 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?