உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மூளை அழற்சிக்கு மேலும் ஒரு குழந்தை இன்று உயிரிழந்தது. நான்கு வயது நிரம்பிய அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனைத் தரவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகத்தான் உயிரிழப்புகள் நேரிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோரக்பூர் மருத்துவமனைக்கு இன்று காலை கூடுதல் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனிடையே, குழந்தைகள் மரணம் குறித்து ஆராய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதேவேளையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவும் இன்று கோரக்பூருக்கு வரவிருக்கிறார். கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் நோய் தொற்று காரணமாக 5 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!