45 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது. அதில் பெட்ரோல் - டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க... “ஃபோர்டு கார் கம்பெனியை திமுக அரசு கைவிடக்கூடாது” : எம்.சி சம்பத் சிறப்பு பேட்டி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் லக்னோவில் இன்று காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடவிருக்கிறது. அதில் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 11 வகையான கொரோனா மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படக் கூடும் என்றும் தெரிகிறது. இதற்காக பெட்ரோல் -டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது பற்றியும் விவாதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதிக்குப் பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நேரடியாகக் கூட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்