புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையிலான காப்பீட்டைக் கட்டாயமாக்கிய தனது உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை போக்குவரத்து துறையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்யவேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தும் சூழ்நிலை இல்லை எனவும், தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்ற அறிவிப்பு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
அதேநேரம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விபத்து இழப்பீட்டில் உரிய திருத்தங்களை, மத்திய அரசு கொண்டுவரும் என்று நம்பிக்கை தெரிவித்து, தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்