இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார அவசர நிலை அங்கு ராணுவத்தின் தலையீட்டை அதிகரிக்கக் கூடும் என ஐநா மனித உரிமைகள் ஆணையர் மிசெல் பேஷெலெட் கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பொருளாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐநா மனித உரிமை ஆணையர், இலங்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்வது அவசியம் எனக் குறிப்பிட்டார். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை கண்காணிப்பதும், அச்சுறுத்துவதும் தொடர்கதையாகி இருப்பதாகவும், மாணவர்கள், மருத்துவர்கள், மதத்தலைவர்கள் உள்ளிட்டோரும் அதே நிலையை சந்திப்பதாகவும் அவர் கூறினார். இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.
இதனைப்படிக்க: 6 நோய்களுக்கான காப்பீடு உச்சவரம்பு 10 லட்சமாக உயர்வு - தமிழ்நாடு அரசு
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்