திருப்பூர் மாவட்டம் கணபதிபாளையத்தில் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்களை பிடித்து தாக்கிய பொதுமக்கள், பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வெங்கட்ராமன் என்பவரின் வீட்டினுள், இன்று காலையில் பயங்கர ஆயுதங்களோடு புகுந்த கொள்ளையர்களைக் கண்டதும் வீட்டிலுள்ளவர்கள் கூச்சலிட்டுள்ளனர். தப்பியோட முயற்சித்த கொள்ளையர்களில் 3 பேரை வளைத்துப் பிடித்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மின்கம்பத்தில் கட்டிவைத்துத் தாக்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிடிபட்ட கொள்ளையர்களை பல்லடம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் தப்பியோடிய சில கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!