தேசிய நதிநீர் இணைப்புக்காக நீர்வள அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் நவலவாலா தலைமையில் மத்திய அரசு குழு அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் அந்த கடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ள தேசிய நீர் மேம்பாட்டு முகமை, நதிநீர் இணைப்புக்காக நீர்வள அமைச்சகத்தின் தலைமை ஆலோசகர் நவலவாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நதிநீர் இணைப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும், இதுவரை இக்குழு 13 முறை ஒன்று கூடி நதிநீர் இணைப்பு தொடர்பாக விவாதித்திருப்பதாகவும் அந்த பதில் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?