தற்போதுள்ள கல்வி பாடத்திட்டத்தால் அடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள் என புதிய பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறையில் புதிய பாடத்திட்டம் தயாரிப்புக்கான கருத்து கேட்பு கூட்டம் கோவையை அடுத்த காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை முன் வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் அனந்த கிருஷ்ணன், தமிழகத்தில் பல வருடங்களாகவே ஒரே பாடத்திட்டம் இருப்பதாகவும், மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். தற்போதுள்ள கல்வி பாடத்திட்டத்தால் அடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.
Loading More post
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!