மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பபானி பூர், சாம்செர்கஞ்ச், ஜாங்கிர் பூர் ஆகிய 3 தொகுதிகளிலும், ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பபானி பூர் தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார். எனினும், அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெறுவது அவர் ஆட்சியை தக்கவைக்க முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!