மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பபானி பூர், சாம்செர்கஞ்ச், ஜாங்கிர் பூர் ஆகிய 3 தொகுதிகளிலும், ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பபானி பூர் தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் எனத் தெரிகிறது. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா தோல்வியடைந்தார். எனினும், அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் அவர் வெற்றிபெறுவது அவர் ஆட்சியை தக்கவைக்க முக்கியமான ஒன்றாக இருக்கப்போகிறது.
பஞ்சாப் 2022 தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை