கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தொடர்புடைய 9 பேரை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விடுவித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தங்களுக்கு வேதனையளிப்பதாக குழந்தைகளின் பெற்றோர் கூறினர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். குழந்தைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட இடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியவர்கள், தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கு பேரணியாகச் சென்றனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்