கென்யாவின் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதன் முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில், எதிர்க்கட்சி வெற்றி பெற்றதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கென்யாவில் நடந்து முடிந்திருக்கும் அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக குழப்பம் நீடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளரான ஓடிங்காவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ஓடிங்கா வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை. சர்வதேசப் பார்வையாளர்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, தற்போதைய அதிபரான உகுரு கென்யாட்டா 54 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
Loading More post
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற உலோக சாமி சிலைகள் பத்திரமாக மீட்பு - இருவர் கைது
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்