சென்னை தாம்பரம் அருகே தண்ணீரை சூடாக்கும்போது ஹீட்டரில் இருந்து மின்சாரம் பாய்ந்து கணவர் உயிரிழந்தார். மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், குளிப்பதற்காக வாளியிலிருந்த தண்ணீரை சிறிய ஹீட்டர் மூலம் சூடாக்கியுள்ளார். அப்போது தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக வாளியில் கை வைத்தபோது, ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற சதீஷ்குமாரின் மனைவி ரேவதியையும் மின்சாரம் தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சதீஷ்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரேவதிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்