தொழிலாளர்கள் எத்தனை நிறுவனத்திற்கு மாறினாலும் ஒரே பி.எஃப் கணக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு தங்கள் பணியை மாற்றிக்கொண்டாலும், அவர்களின் பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கும் தானாகவே அந்த நிறுவனத்திற்கு மாறிவிடும் வசதி செய்யப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஜாய் தெரிவித்தார்.
இந்த சேவை அடுத்த மாதத்திலிருந்து அமலுக்கு வரும் எனவும் ஜாய் தெரிவித்தார். தொழிலாளர்கள் வேறு நிறுவனத்திற்கு பணி மாற்றம் ஆகும்போது அவர்களுடைய பிஎஃப் கணக்குகளை அப்படியே விட்டுச்செல்வது அல்லது கணக்கை முன்னரே முடித்துக்கொள்வது உள்ளிட்டவை பிரச்னையாக இருக்கிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'