ஆந்திரா மாநிலம் சித்தூரிலுள்ள பிரபல துணிக்கடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ரூ. 5 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின. 50 ஆண்டுகள் பழமையான அந்த துணிக்கடையும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
துணிக்கடையின் முதலாவது மாடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூடியிருந்த கடையை திறப்பதற்கு தாமதம் ஏற்பட்டதால், அதற்குள் தீ கட்டடம் முழுவதும் பரவியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கடையின் துவர் இடிக்கப்பட்டு, பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதனையடுத்து கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்