லீட்ஸ் - ஹெட்டிங்கிலே மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது. டாஸ் வென்று கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்திருந்தார். இருந்தாலும் இங்கிலாந்துக்கு இந்த போட்டியில் டாஸ் இழந்தது சாதகமாக அமைந்துள்ளது.
புஜாரா, கோலி, பண்ட், ஜடேஜா என ஐந்து பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். கே.எல். ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் (3), ஓவர்டென் (3), ராபின்சன் (2), சாம் கர்ரன் (2) என அனைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்