சுதந்திர தினத்துக்குள் அதிமுக அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்தை அதிமுக-விலிருந்து விலக்கி வைத்தால்தான் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையே நடைபெறும் என ஓபிஎஸ் அணி தொடர்ச்சியாக சொல்லி வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேசமயம் பேச்சுவார்த்தைக்கு தங்கள் தரப்பு கதவு எப்போதும் திறந்து இருப்பதாகவும் ஈபிஎஸ் அணி கூறியுள்ளது. இதனால் டிடிவி தினகரனை ஒதுக்கிவைத்து விட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுதந்திர தினமான வரும் 15-ஆம் தேதிக்குள் அதிமுக அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்