கேரளாவில் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காததால் தமிழர் ஒருவர் மரணமடைந்த நிகழ்வு, கேரள மாநிலத்திற்கு நேர்ந்த அவமானம் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நெல்லையை சேர்ந்த முருகன், கடந்த ஞாயிறு அன்று விபத்தில் படுகாயமடைந்தார். 7 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தத்தால் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரினார். முருகன் இறந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது. முருகனின் இறப்பிற்கு கேரள அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்