கேரளாவில் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காததால் தமிழர் ஒருவர் மரணமடைந்த நிகழ்வு, கேரள மாநிலத்திற்கு நேர்ந்த அவமானம் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
நெல்லையை சேர்ந்த முருகன், கடந்த ஞாயிறு அன்று விபத்தில் படுகாயமடைந்தார். 7 மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தத்தால் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரினார். முருகன் இறந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது. முருகனின் இறப்பிற்கு கேரள அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'